Senaiyin Karthaa !
1. சேனையின் கர்த்தா !
சீர் நிறை யெகோவா !
உம வாசஸ்தலங்களே
எத்தனை இன்பம் !
கர்த்தனே என்றும்
அவற்றை வாஞ்சித்திருப்பேன் .
2. ராஜாதி ராஜா !
சேனைகளின் கர்த்தா!
உம பீடம் என் வாஞ்சையே
உம வீடடைந்தே
உம்மைத் துதித்தே
உறைவோர் பாக்யவான்களே .
3. சேனையின் கர்த்தா!
சீர் பெருகும் நாதா !
எம் கேடயமானோரே !
விண்ணப்பம் கேளும்
கண்ணோக்கிப் பாரும்.
எண்ணெய் வார்த்த உம் தாசனை .
4. மன்னா நீர் சூர்யன்
என் நற்கேடயமும் ;
மகிமை கிருபை ஈவீர்;
உம் பக்தர் பேறு
நன்மை அநந்தம்
உம்மை நம்புவோன் பாக்யவான்.
5. திரியேக தேவே;
மகிமை உமக்கே
வளமாய் உண்டாகவே !
நித்தியம் ஆளும்,
சதா காலமும்
உளதாம்படியே ஆமேன் . ஆமேன் .
gud wrk dr... :-)
ReplyDeletethanku dr :)
ReplyDeleteGod Bless You
ReplyDeleteI want in english tamil language
ReplyDeleteThank you
ReplyDelete